Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.assettype.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X

Added to Cart

Cart subtotal:

Go to CartContinue Shopping

மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை

Author : குர்சரண் தாஸ்

Print book

130

Out of Stock

Description

வியாசரின் மகாபாரதக் கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் போல இப்போது நாம் வாழ்க்கை நடத்துகிறோமா? அந்த மனிதர்களின் பண்பாடு நமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறதா? நல்லவர்களாக வாழ்வது எத்தனை கடுமையானது என்பதை மகாபாரத மனிதர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்களா? _ இப்படி பல வினாக்களுக்கு விடை காணும் நூல் இது. வாழும் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், இழந்த இடத்தை மீட்கவும் மகாபாரத மனிதர்கள் செய்த சூழ்ச்சியையும், நடத்திய போரையும் மகாபாரதம் வாயிலாக நாம் அறிவோம். துரியோதனின் பொறாமை, திரௌபதியின் தீரம், யுதிஷ்டிரனின் கடமை, அர்ஜுனனின் அவதி, கர்ணனின் கவலை, கிருஷ்ணனின் சூழ்ச்சி... என மகாபாரத பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் பல செய்திகள் சொல்கின்றன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் இந்த கதாபாத்திரங்கள் நிலைத்திருக்கும். ஏனெனில், மகாபாரதத்தில் உள்ளது எங்கும் உள்ளது; இதில் இல்லாதது வேறு எங்கும் இல்லை. மகாபாரதக் கால வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இணைத்து, ‘THE DIFFICULTY OF BEING GOOD’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில

Read More

Product details

Generic Name : Book

Book code : 537

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN : 978-81-8476-301-0

Country of Origin : India

Contact us : books@vikatan.com

In Stock

M.R.P: .00