Author : கிரேஸி மோகன்
Print book
₹45
Out of Stock
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சும்மா பேச்சுக்கு சொல்லப்பட்ட விஷயமல்ல. வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு நிஜமாகவே மன அழுத்தம் வருவதில்லை. மன வருத்தமும் இருப்பதில்லை! மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை. பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள்! படிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் டெக்னிக் அறிந்தவர் கிரேஸி மோகன். இவரது படைப்புகள் எத்தகைய உம்மணா மூஞ்சிகளையும் புன்முறுவல் பூக்க வைக்கும். கட்டுரைகளில் மிகவும் அப்பாவித்தனமாக இவர் நுழைக்கும் ஜோக்குகளைப் படித்தால் க்ளுக் சிரிப்பு உத்தரவாதம்!
Read More
Generic Name : Book
Book code : 198
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-89936-46-4
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00