Author : லஷ்மி சரவணகுமார்
Print book
₹190
Out of Stock
எல்லா மனிதருமே, தான் சமுதாயத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும்; நல்ல இடத்தில் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்து வாழ்க்கையைத் தொடங்குவார்கள். ஆனால், அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் அவர்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றி அவர்கள் நினைத்துப் பார்க்காத வேறொரு மனிதராக அவர்களை மாற்றிவிடுகின்றன. அப்படி தன் கனவை விட்டு விலகி திசைமாறி தடுமாறிய ஓர் இளைஞனின் கதைதான் இது. போலீஸ் வேலையில் சேரத் துடிக்கும் ஒரு கபடி வீரன் மீது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சேர்ந்து அவன் மீது கொலைப்பழி சுமத்தி சிறைக்கு அனுப்பிவைக்கிறது. வீணான பழிக்கு ஆளாகி தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளிவரும் அவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிடுகிறது, எப்படியெல்லாம் அவன் திசைமாறிப் போகிறான் என்பதை விவரிக்கிறது இந்த நூல். நல்ல மனிதனாக வாழ நினைத்தவனை நடுங்கவைக்கும் மனிதனாக மாற்றிய கதையைக் கேளுங்கள்.
Read More
Generic Name : Book
Book code : 1039
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-599-1
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00