Author : அன்னா ஹஜாரே
Print book
₹50
Out of Stock
இந்தியாவை முன்னேற்ற விரும்புவோர் கிராமங்களை முன்னேற்ற முன்னுரிமை தரவேண்டும் என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களை முன்னேற்றிவிட்டால் கிராம மக்கள் நகரங்களுக்கு வந்து குவியமாட்டார்கள்; உலகின் இயற்கை வளங்கள் விரைந்து அழியாது; உலகம் மாசுபடாது. அரசுகள், நகர வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி எனக் கருதுகின்றன. அதனால் கிராமங்கள் கைவிடப்பட்ட சவலைப் பிள்ளையாகி வாடுகின்றன. கிராம வளர்ச்சி என்பதுகூட கட்டடங்கள், சாலைகள், மின்கம்பங்கள் என்ற குறுகிய மனப்பாங்குடன் முடிந்துபோகிறது. மக்களின் வளமான வாழ்வே வளர்ச்சி என்றார் காந்திஜி. ஒவ்வொரு மனிதனையும் உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, வானளாவிய கட்டடங்கள் எழுப்புவது வளர்ச்சியாகாது. இன்றைக்கு ஏதாவது வளர்ச்சித் திட்டம் என்றாலோ, கட்டுமானப் பணி என்றாலோ, தர்மப் பிரபுக்களையோ தொழிலதிபர்களையோ அமெரிக்க நன்கொடையையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் இவை எவற்றையும் எதிர்பார்க்காமல் சொந்த உழைப்பில் ஒரு கிராமம் முன்னேற முடியும் என்ற அனுபவத்தின் வடிவம்தான் ராளேகண் சித்தி கிராமம். இந்த கிராமத்தை உயர்த்தியதன் மூலம், மகாத்மாவின் கொள்கைகளான சுய சார்பு, சுய ந
Read More
Generic Name : Book
Book code : 237
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-89936-92-1
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00